Saturday 28 April 2012

அம்மா..

ஆயரமாயிரம் கவி வடித்தாலும் அன்னையின் அன்புக்கு ஈடாகுமா..........
எத்தனை எத்தனை சொந்தங்கள் வந்தாலும்
அத்தனையும் அவளுக்கு நிகராகுமா..
தாய்க்கு பின் தாரமென்று யார் சொன்னது
தாரம் மாறலாம் தாய் மாறுமா..
நூறாண்டு காலங்கள் நான்வாழ்வதர்க்கு
மூலதனமே நீதானம்மா..
வயிற்றில் இருந்து வெளி எடுத்து
நெஞ்சில் என்னை சுமந்தாய் அம்மா..
வாழ்க்கை முழுதும் உன்னை காக்கவே
வாழ்கிறேன் நான் உனக்க்காகம்மா..


new

பொன்மொழி

 

உன்!
பலவீனத்தை புரிந்துகொள்
முழுபலத்தையும் அறிவாய்

*********************

அலட்சியபடுத்தாதே!
அனுபவித்து கூறுபவன் முட்டாளாயினும்
அவன் சொல்லை அலட்சியபடுத்தாதே .

**************************

ஏங்காதே ,ஏங்காதே எதற்கும் ஏங்காதே
தேவையெனில் நல்லதையெல்லாம்
உன்னுடையதாக்கிகொள்.

******************************

கணினியையும் கைபேசியையும்
கண்ட நேரத்தில் கையில் எடுக்காதே .

******************************

தினம் தேதியை கிழிக்கும்போது -நேற்று
நீ செய்த நல்ல காரியத்தை நினைவுகூர் .

********************************


மூத்தோர் சொல்லை முன்னே கேள்

நீ சொல்வதை பின்னே சொல் ..

*******************************

காதலிக்கும் முன் யோசி காதலித்தபின்
காதலியை(னை) மட்டும் நேசி

******************************